Friday 10th of May 2024 02:31:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது!

மன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது!


மன்னார் தெற்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த 02 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 43 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE